Monday, October 11, 2010

சி.சரவணகார்த்திகேயன் எழுதிய ‘பரத்தை கூற்று‘ புத்தக வெளியீடு அழைப்பிதழ்

நண்பர்களே !

அகநாழிகை பதிப்பகம் வெளியீடான, சி.சரவணகார்த்திகேயன் எழுதிய ‘பரத்தை கூற்று‘ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Comments system

Disqus Shortname