Friday, June 4, 2010

சிறு பத்திரிகை விமர்சன அரங்கு - சொற்கப்பல் (விமர்சன தளம்)


நண்பர்களே,

கவிதை, சிறுகதை, நாவல் விமர்சன அரங்குகளைத் தொடர்ந்து சொற்கப்பல் (விமர்சன தளம்) நடத்தும் நான்காவது அமர்வு நடைபெற உள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

- பொன்.வாசுதேவன்

.......................................................................................................................................
சிறு பத்திரிகை விமர்சன அரங்கு 


தமிழ் சிறுபத்திரிகை சூழல் குறித்த கருத்தரங்கு

கடந்த பத்தாண்டுகளில் ‘புது எழுத்து‘ சிறுபத்திரிகை

நாள் : 12.06.2010 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 7.30 வரை
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர் மேற்கு, (பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகில்), சென்னை.

வரவேற்புரை
பால்நிலவன்




சிறப்புரை
''தற்கால இந்திய ஆங்கில நாவல்கள்''
மீனா கந்தசாமி
(பத்திரிகையாளர்-மொழி பெயர்ப்பாளர்-விமர்சகர்-கவிஞர்)

கருத்துரை
பத்தாண்டுகளில் புது எழுத்தும், சிறுபத்திரிகை சூழலும்


ஸ்ரீநேசன்
செல்வ.புவியரசன்
வெளி ரங்கராஜன்
லதா ராமகிருஷ்ணன்
யாழன் ஆதி
தக்கை வெ.பாபு
சா.தேவதாஸ்
யூமா வாசுகி


மற்றும்
மனோன்மணி (புது எழுத்து ஆசிரியர்)

நன்றியுரை
மு.வேடியப்பன்


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
அமுதரசன் பாலராஜ்
க.முகுந்த்
................................................................................................................


அனைவரும் வருக !!


அன்புடன் அழைக்கும்...


அகநாழிகை - தடாகம்.காம் - டிஸ்கவரி புக் பேலஸ்
சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்


சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்

1 comment:

  1. வாழ்த்துகள் வாசு. தற்போதைய இலக்கிய சூழலில் இதுபோன்ற நிகழ்வுகள் மிகுந்த மன நிறைவைத் தருகின்றன.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname