Friday, March 7, 2014

அகநாழிகை - இதழ் 7 - மார்ச் 2014 ... தற்போது விற்பனையில்..

அகநாழிகை - இதழ் 7 - மார்ச் 2014 ... தற்போது விற்பனையில்..

160 பக்கங்களில் வெளிவந்திருக்கும் ‘அகநாழிகை’ (இதழ் 7 - மார்ச் 2014) இதழுக்கான வரவேற்பும், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் வாதைகளின் இறுகிய இழைகளை நெகிழ்த்தித் தளர்த்துகிறது. நன்றி.

இதழில்....

விரிவான இரு நேர்காணல்கள் : ஸ்டாலின் ராஜாங்கம் • ஜோ டி குரூஸ்

கட்டுரைகள் :

கேளாரும் வேட்ப மொழி - ராஜ சுந்தரராஜன் 

காதலியரின் அரசி - குட்டி ரேவதி

தெருவில் நகர்கிறது சைக்கிள் - எச்.பீர்முகமது

வறட்சியில் செழிப்பு - ஜீவ கரிகாலன்

இந்தக் கட்டுரைக்குப் பத்துத் தலைப்புகள் சூட்ட ஆசை - இசை

பெரியாரின் பெண்ணியம் - பாட பேதமும், இயந்திரத்தனமும் - தி.பரமேசுவரி

காற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி - சித்தார்த் வெங்கடேசன்

புவி வெப்பமயமாதல் என்பது பித்தலாட்டமா? - ராஜ் சிவா

புணர்ந்தன பிரிந்தன பிரிந்தன புணர்ந்தன - பொன்.வாசுதேவன்

மொழிபெயர்ப்பு : மாதவிக்குட்டியின் டைரிக் குறிப்புகள் - கமலாதாஸ்
- தமிழில் : யாழினி

புத்தக விமர்சனம் : கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ அகண்ட வனத்திற்குள் காலத்தை அறுக்கும் ஆலகாலம் - தாரா கணேசன்



• புத்தக வடிவில் 160 பக்கங்கள்

• விலை ரூ.120 (அஞ்சல் செலவு ரூ.30)


1 comment:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname