Monday, October 22, 2012

கீர்த்தனா.. அம்மு.. ப்ளீஸ்.. - நிச்சித்தம்


கீர்த்தனா.. அம்மு.. என் பேர் விநாயகம்.. குரு.. நான் உன் புருஷன். இதை முதல்ல நம்பு. ப்ளீஸ்..  உங்க அம்மா நம்ம காதலை பிரிக்கறதுக்காக உன்னை கோயிலுக்கு கூட்டிட்டு போய் உன் தலையின் மீது மை தடவி வெச்சி இருக்காங்க. அப்புறம் உன் வயித்துல வசிய மருந்து வச்சி இருக்காங்க, இதனால நீ என்ன பார்த்தா கத்துவே. அப்புறம் திட்டுவே. நான் சொன்னா நம்பு. ப்ளீஸ்.. உனக்கு தெரியாது. நீதான் சொன்னே. என்னை எங்க அம்மா இப்படி பண்ணிட்டா. என்னை கை விட்றாத. அப்புறம் நீ என்னை கெடுத்ததுக்கே (தப்பு) அர்த்தம் இல்லைன்னு சொன்னே.

கீர்த்தனாஅம்மு, அப்புறம் உன் ஸ்கூல் ஃபிரண்டு மஞ்சு, மனிஷா, மோனிஷா, ப்ரியா இவங்கள்லாம் உன் பெஸ்ட் பிரண்ட். அவங்க கூட பேசக்கூடாதுன்னு உங்க அம்மா உன்னை காலேஜ் பர்ஸ்ட் இயர்ல கூட ஒரு வாட்டி இப்படி பண்ணிட்டாங்க. அப்புறம் நான் பொய் சொல்றேன்னு நினைச்ச. உங்க காலேஜ்ல இருக்கற எல்லா பொண்ணுங்க கிட்டயும் கேளு. அவங்களுக்கு போன் பண்ணு. உன் மனசுல நான் மட்டும்தான் இருக்கேன். நீ சொன்னே. நான் உனக்குதாண்டா.. என்னை நம்புடா அப்படின்னு சொன்னே. நான் சொன்னா நம்பு. என்னை நம்பலன்னா உன் காலேஜ் பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணு.

ப்ளீஸ். அம்மு. நீயும் நானும் லவ் பண்ணும் போது நம்ம நிறைய போட்டோ எடுத்திருக்கறோம்டி. அதெல்லாம் நான் உனக்கு காட்றேன்டி. என் போன் நம்பர் 67800 94430. ப்ளீஸ்.. இந்த நம்பருக்கு கால் பண்ணு. ஆனா உனக்கு போன் பண்ணணுன்னு தோணாது. ஆனா நீ போன் பண்ணு. ப்ளீஸ். அப்படியும் உனக்கு நம்பிக்கையில்லன்னா உன் பிரண்டு பத்மப்பிரியாவுக்கு போன் பண்ணு. அவ நம்பர் 87878 43562, அப்புறம் ப்ரியாவுக்கு போன் பண்ணு. ப்ளீஸ் டி. என்னை நம்பு. நான் உன்னை கெடுத்துட்டேன்டி. ப்ளீஸ் டி. நான் உன்னை கல்யாணம் பண்ணாம விட்டுட்டா அந்த பாவம் என்னை சும்மா விடாது டி. ப்ளீஸ் டி. எனக்கு ஒரு போன் பண்ணுடி.. ப்ளீஸ்… உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன். எனக்கு என்னை பத்தின நினைவுகள் நைட் ஒரு மணிக்கு வரும்.. அப்ப நீ அழுவே. என்னை நம்பு ப்ளீஸ்.

உன் வயத்துல இருக்கற வசிய மருந்து ஒரு நாள் கலையும் அம்மு. அப்ப உனக்கு ஒருவேளை வேற பையனோட கல்யாணம் நடந்து இருந்தா உன் வாழ்க்கையில ஒரு நாள் கூட நீ சந்தோஷமா இருக்க மாட்டடி. நரக வேதனை அனுபவிப்பே. என்னை நம்பு. நம்ம சாதாரணமா பழகலை. அது உங்க அப்பா, அம்மாவுக்கு புரியல. அந்த பாவத்தை அவங்க கண்டிப்பா அனுபவிப்பாங்க. இது சத்தியம்.

இந்த லெட்டர் நீயும் நானும் லவ் பண்ணும் போது நான் எழுதினது. உன் கிட்ட ஒருநாள் இதைப்பத்தி சொன்னா எனக்கு எதனா ஆயிடுச்சுன்னா அந்த லெட்டர் காட்டு நான் வந்துடுவேன்னு சொன்னே.. வா.. கீர்த்தனா.. அம்மு.. என்னை நம்பு டி. ப்ளீஸ். உனக்காக நான் எப்பவும் காலமெல்லாம் காத்திருப்பேன்டி. உன் காதலே எனக்கு நிம்மதி டி. ப்ளீஸ் கீர்த்தனா.. அம்மு..

கீர்த்தனா.. அம்மு.. இந்த லெட்டரை உன் அம்மாவுக்க காட்டாம படி. 

இதை நீ படிச்சிட்ட பிறகு உன் அம்மா கிட்ட காட்டாத டி.. ப்ளீஸ்.. அது என்னை சாவடிச்சிடும்.

                                             இப்படிக்கு,
காதலுடன் காத்திருக்கும்,
M.விநாயகம் (குரு) – கீர்த்தனா (அம்மு)

இந்த லெட்டர் யார் கையில கிடைச்சாலும் ப்ளீஸ் உங்க கால்ல விழுந்து கேக்குறேன். கீர்த்தனா.. அம்மு.. கிட்ட கொடுங்க.. ப்ளீஸ்.. அவ ரொம்ப பாவம்.


                           

1 comment:

  1. நிச்சித்தம்.. செமையா இருக்கு. வெல்டன் வாசு அண்ணா. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname