Sunday, October 24, 2010

பா.ராஜாராம் இல்லத் திருமணத்தில் பதிவர்கள் (படங்கள்)

என்ன சொல்ல... மாதவராஜ், காமராஜ், மணிஜீ, சிவாஜி ஷங்கர் என எல்லோரும் பாசத்தைப்பிழிந்து எழுதி விட்டார்கள். இனி என்ன எழுதினாலும் எடுபடாது.. எடுத்த படங்களையாவது பகிர்ந்து கொள்ளலாம்...


மணிஜீ-யும் நானும்


கவிஞர் ராஜசுந்தராஜனுடன் நான்



நான், கவிஞர் ராஜசுந்தரராஜன், மணிஜீ, சரவணக்குமார்


சரவணக்குமார், கும்க்கி, ஜெர்ரி, சிவாஜி ஷங்கர்


‘சினேகிதன்‘ அக்பர், நான், தெய்வா, சிவாஜி ஷங்கர், ஜெர்ரி, மணிஜீ



மணமகள் வீட்டு சார்பில் மொய் எழுதும் சரவணக்குமார்


நாட்டரசன் கோட்டை கண்ணுடைய அம்மன் கோவில் ஊருணியில் மணிஜீ, நான்



பா.ரா, குடும்பத்துடன் நாங்கள் அனைவரும்..

மற்ற விவரங்களை தோழர் மாதவராஜ், காமராஜ், சிவாஜி ஷங்கர், மணிஜீ பதிவுகளில் காண்க...

- பொன்.வாசுதேவன்

20 comments:

  1. பகிர்வுக்கு நன்றி...! மணிஜீ (என்னா ஸ்டைலு...;;))..)

    ReplyDelete
  2. தெரியாம போச்சேன்னு வருத்தமா இருக்கு

    வாழ்த்துகள் மனமக்களுக்கு

    ReplyDelete
  3. வாழ்த்துகள்

    வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.

    சிவகங்கையில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நெகிழ்ச்சியான தருணமாக என்றென்றும் மனதில் நிலைத்திருக்கும்.

    ReplyDelete
  7. ரொம்ப சந்தோஷமான கணங்கள் மாமா
    :)

    ReplyDelete
  8. எல்லாரும் எழுதிக் கலக்கின... நீங்க படங்களை பகிர்ந்து கலக்கிட்டிங்க... கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் போனீங்களா? காளையார் கோவில் போனீங்களா?

    ReplyDelete
  9. தெரியாம போச்சேன்னு வருத்தமா இருக்கு

    வாழ்த்துகள் மணமக்களுக்கு

    ReplyDelete
  10. என்ன எங்க போட்டோ கிடைக்கலயா?

    ReplyDelete
  11. நல்லா இருங்கய்ய்ய்ய்யா.

    ReplyDelete
  12. உங்கள் அருகில் நான்கூட அழகாக இருக்கிறேன். நன்றி, உங்களுக்கும் மணவிழாவிற்கு வந்து மிகிழ்ச்சியில் முழுக்கிய நண்பர்களுக்கும்.

    ReplyDelete
  13. படங்கள் அருமை அண்ணா...

    ReplyDelete
  14. படங்களும்.. இடங்களும் அருமையோ அருமை..!

    ReplyDelete
  15. சரி.. நடத்துங்க வாசு. :-)

    நன்றி மக்கா!

    நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  16. வாசு அண்னா,

    சிவகங்கை சென்று வந்தது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன்.
    ராஜ சுந்தர்ராஜன் ஐயா அவர்களின் புகைப்படம் போட்டதற்கு ரொம்ப நன்றி..முதன் முதலில் பார்க்கிறேன்...

    அன்புடன்,
    மறத்தமிழன்.

    ReplyDelete
  17. மிக்க நன்றி அண்ணே ...

    ReplyDelete
  18. மொய் எழுதுவதையும் விலாசாமாக்குவதேன்?

    காருண்யன் கொன்ஃபூசியஸ்

    பெர்லின்.

    ReplyDelete
  19. வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  20. படங்களுக்கு நன்றி.வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname