Monday, December 27, 2010

கவிஞர் யாத்ரா புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

கவிஞர் யாத்ரா புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்



அனைவரும் வருக !
...............................................................................................................................................


எனது கவிதைத் தொகுப்பு 
‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை‘  (உயிர்மை பதிப்பகம்)  
வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த 
நண்பர்கள் அனைவருக்கும் அன்பும், நன்றியும்.

- பொன்.வாசுதேவன்

2 comments:

  1. காலில் அடிப்பட்டு ஆறிவருகிறது... நாளை வந்துவிடுகிறேன்... மென்மை கவிஞனின் நூலுக்கான தலைப்பு மயிரு (தூய தமிழ்)... ம்ம்... நடத்துங்க...

    அண்ணன் யாத்ராவுக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. மிக்க நன்றி மாமா, அசோக் அண்ணே வந்துருங்க அவசியம் :) நண்பர்கள் அனைவரும் வருகை வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname