பாசத்தின் கொழுந்துகளைஉள் துளிர்க்கச்செய்த என் பிள்ளைகளேஎன்ன செய்வது வலிந்து தான் பறிக்க வேண்டியிருக்கிறதுஉங்கள் நினைவுகளை ..//ரசித்தேன்.நேர்த்தியான வார்த்தை பிரயோகங்கள்,கருத்துச் செறிவுஒரு குறையும் இல்லாத முழுமையடைந்த கவிதைக்கு எடுத்துக்காட்டு இப்படைப்பு.வார்த்தையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் வாசு !!!
வாழ்த்துகள் வாசு. இதழில் வாசித்தேன். அப்போதே மகிழ்ந்தேன்.
இதழிலேயே படித்தேன், வாசு. நல்லாயிருக்கு.இதழில் வந்த படத்தையே, இங்கும் போட்டிருப்பதும் நன்று. கவிதைக்கும் சரி, உங்களுக்கும்(அகநாழிகை ஆசிரியர்&பப்ளிஷர்) சரி..படம் ரொம்பப் பொருத்தாமா அமைஞ்சிடுச்சி.
ஐயோ..அடிச்சு கும்மி இருக்கீங்க வாசு.சீக்கிரம் தொகுப்பு போடுங்க பாசு.ஊராரு புள்ளைகலையே ஊட்டி வளர்த்து கொண்டிருக்காம...ரொம்ப பிடிச்ச கவிதை வாசு இது! வாழ்த்துக்கள்!
அருமை வாழ்த்துகள் வாசு
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...
பாசத்தின் கொழுந்துகளை
ReplyDeleteஉள் துளிர்க்கச்செய்த என் பிள்ளைகளே
என்ன செய்வது
வலிந்து தான் பறிக்க வேண்டியிருக்கிறது
உங்கள் நினைவுகளை ..//
ரசித்தேன்.
நேர்த்தியான வார்த்தை பிரயோகங்கள்,கருத்துச் செறிவு
ஒரு குறையும் இல்லாத முழுமையடைந்த கவிதைக்கு எடுத்துக்காட்டு இப்படைப்பு.
வார்த்தையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் வாசு !!!
வாழ்த்துகள் வாசு.
ReplyDeleteஇதழில் வாசித்தேன். அப்போதே மகிழ்ந்தேன்.
இதழிலேயே படித்தேன், வாசு. நல்லாயிருக்கு.இதழில் வந்த படத்தையே, இங்கும் போட்டிருப்பதும் நன்று.
ReplyDeleteகவிதைக்கும் சரி, உங்களுக்கும்(அகநாழிகை ஆசிரியர்&பப்ளிஷர்) சரி..படம் ரொம்பப் பொருத்தாமா அமைஞ்சிடுச்சி.
ஐயோ..அடிச்சு கும்மி இருக்கீங்க வாசு.
ReplyDeleteசீக்கிரம் தொகுப்பு போடுங்க பாசு.ஊராரு புள்ளைகலையே ஊட்டி வளர்த்து கொண்டிருக்காம...
ரொம்ப பிடிச்ச கவிதை வாசு இது! வாழ்த்துக்கள்!
அருமை வாழ்த்துகள் வாசு
ReplyDelete