28.12.2009 திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் தேவநேயப்பாவாணர் அரங்கில் (LLA Building. அண்ணா சாலை, சென்னை-2) ‘இருவாட்சி‘ பதிப்பகத்தின் நடத்தும் யாழினி முனுசாமி தொகுத்துள்ள ‘குரலற்றவனின் குரல்‘ – தலித் பண்பாட்டு அரசியல் கதைகள் நூல் அறிமுக விழா நடைபெற உள்ளது அனைவரும் வருக..
வாழ்த்துகள் வாசு.
ReplyDeleteவாழ்த்துகள் வாசு சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள் வாசு!
ReplyDeleteநிகழ்ச்சி சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் .
ReplyDelete