Sunday, October 24, 2010

பா.ராஜாராம் இல்லத் திருமணத்தில் பதிவர்கள் (படங்கள்)

என்ன சொல்ல... மாதவராஜ், காமராஜ், மணிஜீ, சிவாஜி ஷங்கர் என எல்லோரும் பாசத்தைப்பிழிந்து எழுதி விட்டார்கள். இனி என்ன எழுதினாலும் எடுபடாது.. எடுத்த படங்களையாவது பகிர்ந்து கொள்ளலாம்...


மணிஜீ-யும் நானும்


கவிஞர் ராஜசுந்தராஜனுடன் நான்



நான், கவிஞர் ராஜசுந்தரராஜன், மணிஜீ, சரவணக்குமார்


சரவணக்குமார், கும்க்கி, ஜெர்ரி, சிவாஜி ஷங்கர்


‘சினேகிதன்‘ அக்பர், நான், தெய்வா, சிவாஜி ஷங்கர், ஜெர்ரி, மணிஜீ



மணமகள் வீட்டு சார்பில் மொய் எழுதும் சரவணக்குமார்


நாட்டரசன் கோட்டை கண்ணுடைய அம்மன் கோவில் ஊருணியில் மணிஜீ, நான்



பா.ரா, குடும்பத்துடன் நாங்கள் அனைவரும்..

மற்ற விவரங்களை தோழர் மாதவராஜ், காமராஜ், சிவாஜி ஷங்கர், மணிஜீ பதிவுகளில் காண்க...

- பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname