கவி - கவிஞர். 21 ஆம் நூற்றாண்டில் அதன் பொருள் மாறியுள்ளமை தெரிகிறது. தமிழ் அழியும் தருவாயிலுள்ள மொழி. 350 மொழிகள் காணாமல் போய்விட்டனவாம் இது இன்றையச் செய்தி. பண்டைய இலக்கண இலக்கிய வழியிலிருந்து தவறி தடுமாறி செல்வதைக்காண்கிறேன். தூரதர்சன் காரார்கள் பாமரர்களுக்கு புரியட்டும் என்கிற பொய்வேடமிட்டு கலவன்களால், களைகளால் தமிழே தெரியாதபடி செய்துவருகிறார்கள். கேட்பாரில்லாத்தமிழ்.
nalla muyarchi dr.s.mahadevan www.mahabarathi.blogspot.com
ReplyDeleteஒரு நல்ல தளம் படித்த நிறைவு .......பரிதி.முத்துராசன்
ReplyDeleteகவி - கவிஞர். 21 ஆம் நூற்றாண்டில் அதன் பொருள் மாறியுள்ளமை தெரிகிறது. தமிழ் அழியும் தருவாயிலுள்ள மொழி. 350 மொழிகள் காணாமல் போய்விட்டனவாம் இது இன்றையச் செய்தி. பண்டைய இலக்கண இலக்கிய வழியிலிருந்து தவறி தடுமாறி செல்வதைக்காண்கிறேன். தூரதர்சன் காரார்கள் பாமரர்களுக்கு புரியட்டும் என்கிற பொய்வேடமிட்டு கலவன்களால், களைகளால் தமிழே தெரியாதபடி செய்துவருகிறார்கள். கேட்பாரில்லாத்தமிழ்.
ReplyDelete