tag:blogger.com,1999:blog-919417139847522847.post689229966127440104..comments2023-09-27T22:03:12.472+05:30Comments on அகநாழிகை: அஞ்ஞாநியின் அராஜகம் - சாருநிவேதிதாஅகநாழிகைhttp://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-919417139847522847.post-21087708102299266592013-10-26T23:05:00.071+05:302013-10-26T23:05:00.071+05:30உண்மை
உண்மை<br />anbumaathiumhttps://www.blogger.com/profile/15487731010117589343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-50464582899618168152013-10-26T20:43:03.531+05:302013-10-26T20:43:03.531+05:30போக்கத்த பசங்க.. எழுதிக் கிழிச்சுட்டதா நினைச்சுக்க...போக்கத்த பசங்க.. எழுதிக் கிழிச்சுட்டதா நினைச்சுக்கிட்டு பம்மாத்து பண்ணிக்கிட்டு திரியறானுங்க.. எல்லப்பயலுவளும் ஒரே போலத்தான்.குருhttps://www.blogger.com/profile/10379720322387346484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-84427540586160722332009-12-19T23:07:46.004+05:302009-12-19T23:07:46.004+05:30as a school teacher, you should not post these typ...as a school teacher, you should not post these type of posts.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-42558009365618300242009-12-19T00:39:06.998+05:302009-12-19T00:39:06.998+05:30சப மரியாத தெரியாத பயலுவ !சப மரியாத தெரியாத பயலுவ !Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-26948438875705946362009-12-18T22:39:36.623+05:302009-12-18T22:39:36.623+05:30சாரு நிவேதிதாவின் பதிவை இங்கு வெளியிட்டதன் நோக்கம்...சாரு நிவேதிதாவின் பதிவை இங்கு வெளியிட்டதன் நோக்கம் என்ன என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.குளோபன்https://www.blogger.com/profile/10945150225617713649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-35170091368558207042009-12-18T22:38:39.321+05:302009-12-18T22:38:39.321+05:30///ஒருவரைப் பிடிக்கா விட்டால் அவர் நல்லெண்ணத்தில் ...///ஒருவரைப் பிடிக்கா விட்டால் அவர் நல்லெண்ணத்தில் செய்கின்ற செயல்களையும் தவறாகவே பார்க்கலாம் என்ற சாதாரண மனுஷனாக சாரு ஞாநியின் வீட்டு விஷயத்தையும் கிண்டல் செய்கின்றார்.//<br /><br />வழிமொழிகிறேன்..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-7611959429483370062009-12-18T13:19:38.934+05:302009-12-18T13:19:38.934+05:30படித்தேன்.ஆனால் இதில் கருத்துச் சொல்லும் அளவுக்கு ...படித்தேன்.ஆனால் இதில் கருத்துச் சொல்லும் அளவுக்கு எனக்குத் திறமையில்லை.யானைகள் சண்டையிடும்போது விலக்கிவிட பூனை போக முடியுமா என்ன?ஆகவே விடு ஜூட்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-8103938772282010642009-12-18T13:18:08.811+05:302009-12-18T13:18:08.811+05:30ஞாநி குறித்தான விமர்சனத்தில் ம.புத்திரன் விஷயத்தில...ஞாநி குறித்தான விமர்சனத்தில் ம.புத்திரன் விஷயத்தில் மட்டும் சாருவின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமில்லாமல் வெகுவாய் பாராட்டத் தோன்றுகிறது.பூச்செண்டு விஷயத்திலும் அவ்வாறே.<br /><br /> ஆனால் மற்ற விஷயங்களில் ஏற்றுக் கொள்ளாவு முடிய வில்லை. சில இடங்களில் எரிச்சலையும் கிளப்புகின்றது. அதுவும் குறிப்பாய் பீச்சில் யாரும் விளையாடக்கூடாது என்பதை ஆதரிப்பதில் சாரு வெகு சாமாநியனாய் தெரிகின்றார். அதற்கான காரணமாக அவர் கூறியிருப்பதும் மரண மொக்கை. பொது விஷயங்களை தனது அனுபவங்களின் வாயிலாக மடுமே பார்த்து கருத்து சொல்லு வெகு சாதாரண பாமரத்தன்மையும் கூடிய பொது புத்தி மனோபாவ கருத்தியல்பில் சாரு எப்போதிருந்து ஐக்கியமானார்.பீச்சில் வாக்கிங் போவது ஏதோ பிறப்புரிமை போல பேசி இருக்கின்றார்.<br /><br />கமலா தியேட்டர் விஷயத்தை வைத்து அவர் வைத்த விமர்சனங்களும் கேனைத்தனமாய் இருக்கின்றது. இஸ்லாமியர்களின் பெரும்பான்மை உடை அது, அவர்களின் கலாச்சாரம் என்பதை சாரு கருத்தியல்களால் எதிர்கொள்ளலாம். அதை விடுத்து சர்வாதிகாரியாய் இருந்தால் லுங்கியை தேசிய உடை என்றெல்லாம் பகடி செய்வது சாருவின் வழமையான முகம்.<br /><br />ஒருவரைப் பிடிக்கா விட்டால் அவர் நல்லெண்ணத்தில் செய்கின்ற செயல்களையும் தவறாகவே பார்க்கலாம் என்ற சாதாரண மனுஷனாக சாரு ஞாநியின் வீட்டு விஷயத்தையும் கிண்டல் செய்கின்றார். எப்போதும் சாருவின் கட்டுரையில் பாதி விஷயங்கள் சந்தோஷத்தையும், பாதி விஷயங்கள் மகா எரிச்சலையும் ஏற்படுத்தும். இந்தக் கட்டுரையும் அதற்கு விதி விலக்கல்ல. என்னைப் பொறுத்த வரை இந்த விஷயத்தில் ஞாநியும் சாருவும் ஒன்றுதான்.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-86407182729283158032009-12-18T12:54:36.264+05:302009-12-18T12:54:36.264+05:30இது லக்கி பதிவுலயும் இருக்கு!
நீங்களும் போட்ருக்க...இது லக்கி பதிவுலயும் இருக்கு!<br /><br />நீங்களும் போட்ருக்கிங்க, எதாவது உள்குத்தா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-60631326432335720202009-12-18T12:31:35.163+05:302009-12-18T12:31:35.163+05:30ஏன்ணே! தெரியாமத் தான் கேட்க்கிறேன் எழுத்தாளர்னா இப...ஏன்ணே! தெரியாமத் தான் கேட்க்கிறேன் எழுத்தாளர்னா இப்படி தான் ஒருத்தர மாத்தி ஒருத்தர் விமர்சனம் பண்ணிக்கிரனுமோ?? <br />இவய்ங்களுக்குள்ள எதுவும் முன் ஜெனமப்பகையோ?? ஏன்ணே இப்படி நடந்துக்கிறாங்க. சில கருத்துக்களில் முரண்பட்டு இருந்தாலும் அவர்களின் எழுத்தின் மேல் எனக்கு ஒரு மரியாதை உண்டு.<br /><br />என்னமோ போங்கப்பா....ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-14478081944780674552009-12-18T10:53:23.418+05:302009-12-18T10:53:23.418+05:30//ஒரு தலித் இந்த சமூகத்தில் எவ்வளவு பெரிய ஸ்தானத்த...//ஒரு தலித் இந்த சமூகத்தில் எவ்வளவு பெரிய ஸ்தானத்தை அடைந்தாலும் அவருடைய சாதிய இழிவிலிருந்து எப்படி விடுபட முடியவில்லையோ அதேபோல மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் எத்தகைய சாதனைகளைச் செய்தாலும் அவர் ஒரு குறைவுபட்ட மனிதராகத்தான் பார்க்கப்படுகிறார்.//<br /><br />முதல் பின்னூட்டமே இதனை எவ்வளவு தெளிவாக நமக்கு விளக்குகிறது.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-81249307744437170602009-12-18T10:53:22.232+05:302009-12-18T10:53:22.232+05:30சாநி ;;;) இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். ச...சாநி ;;;) இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்று இதைத்தான் சொல்வாங்களோ.<br /><br />:)) விரைவில் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்குங்கள். Desperately needing new faces now....<br /><br />-வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-53115483059792359312009-12-18T09:49:28.992+05:302009-12-18T09:49:28.992+05:30பகிர்வுக்கு நன்றி... மற்றப்படி சொல்லுமளவிற்கு விவ...பகிர்வுக்கு நன்றி... மற்றப்படி சொல்லுமளவிற்கு விவரம் தெரியாது..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-75581503387227550602009-12-18T09:32:33.768+05:302009-12-18T09:32:33.768+05:30/ஒவ்வொரு நாள் காலை எழுந்து கொள்ளும் போதும் ’ ஜெயமோ.../ஒவ்வொரு நாள் காலை எழுந்து கொள்ளும் போதும் ’ ஜெயமோகன், கமல்ஹாசன், மனுஷ்ய புத்திரன் ஆகிய மூவரைப் பற்றியும் இன்றைய தினம் எழுதக் கூடாது’ என்று நினைத்துக் கொள்வேன்./<br /><br />சூப்பர்! குரங்குப் பத்தியம் வைத்துக் கொண்டு, மருந்து சாப்பிட்டவன் கதையே இதற்குத் தேவலையே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com