tag:blogger.com,1999:blog-919417139847522847.post4711766613771776325..comments2023-09-27T22:03:12.472+05:30Comments on அகநாழிகை: ‘புதிய பார்வை‘-யில் வெளியான எனது கவிதைகள்அகநாழிகைhttp://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-919417139847522847.post-18263359610401950422009-04-15T18:26:00.000+05:302009-04-15T18:26:00.000+05:30ஷீ-நிசி said...
//இவ்வகை கவிதைகளைப் புரிந்துகொள்வ...ஷீ-நிசி said... <br />//இவ்வகை கவிதைகளைப் புரிந்துகொள்வதில் எப்பொழுதுமே நான் தோற்றுத்தான் போகிறேன்! இது கவிதையின் பிழையல்ல... <br /><br />என் அறியாமைதான்!<br /><br />இன்னும் வளரட்டும் உங்கள் புகழ் நண்பா!//<br /><br />ஷீ-நிசி,<br />ஊர்லதான் இருக்கீங்களா...?<br />என்னதான் வீட்ல ஆளில்லைன்னாலும் இப்படியா...<br /> <br />அன்புடன்,<br />பொன். வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-69577735587786150902009-04-15T18:21:00.000+05:302009-04-15T18:21:00.000+05:30இவ்வகை கவிதைகளைப் புரிந்துகொள்வதில் எப்பொழுதுமே நா...இவ்வகை கவிதைகளைப் புரிந்துகொள்வதில் எப்பொழுதுமே நான் தோற்றுத்தான் போகிறேன்! இது கவிதையின் பிழையல்ல... <br /><br />என் அறியாமைதான்!<br /><br />இன்னும் வளரட்டும் உங்கள் புகழ் நண்பா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-46573275175294370982009-04-15T18:19:00.000+05:302009-04-15T18:19:00.000+05:30ஆ.ஞானசேகரன் said...
//கொஞ்சம் கடினமாக இருகின்றது ...ஆ.ஞானசேகரன் said... <br />//கொஞ்சம் கடினமாக இருகின்றது நண்பா! ஆழ்ந்து படித்தப்பின் புரிகின்றது... நன்றாக இருக்கின்றது...<br /><br />எனக்கு பல நாட்களாகவே ஒரு சந்தேகம் கவிதைகளில் ஏன் கடினமான சொற்களை கையாழுகின்றார்கள்.. <br />நாட்டுபுறப்பாட்டும், தாலாட்டு, கும்மிப்பாட்டு, பட்டுக்கோட்டையின் நல்ல வரிகள் இன்றும் பேசப்படுகின்றதே.....//<br />மிக்க நன்றி, நண்பா.<br />எனது முந்தைய ஒரு கவிதையில் ‘நாதாங்கி‘ என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தேன். அப்படியென்றால் என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். இது போலதமிழில் நாம் அறியாத, நம்மில் பலரும் ஒருமுறை கூட கூறியிறாத சொற்களெல்லாம் இன்னமும் இருக்கிறது. மொழியை முழுமையாகப் பயன்படுத்துவது, அதன் மீதான நம் ஆளுமை ஆர்வத்தை உணரச் செய்கிறது. மற்றபடி கடினமான சொற்கள், எளிமையான சொற்களென்று ஏதுமில்லை.<br />பட்டுக்கோட்டை போன்றவர்களின் பாடல்கள் எளிமை என்பது உண்மைதான். நாட்டுப்புறப்பாடல்களின் வார்த்தைகள் எளிமை என்ற உங்கள் கருத்திலேயே பதில் இருக்கிறது. <br /><br />அன்புடன்,<br />பொன். வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-35137172795545892752009-04-15T18:00:00.000+05:302009-04-15T18:00:00.000+05:30Rajeswari said...
//முதன் முறை புரியா கவிதைகள்
மு...Rajeswari said... <br />//முதன் முறை புரியா கவிதைகள்<br />மும்முறை படித்து எனக்கான<br />அர்த்த்ங்களை புகுத்திக்கொண்டேன்..<br /><br />”வலை வீசிய தேவதையே” என்னை மிகவும் வசியம் செய்தவள்.<br /><br />கவிதைகள் அருமை.<br /><br />(உயிரோசையில் வந்திருக்கும் உங்கள் பதிவுக்கு(போடா ஒம்போது)வாழ்த்துக்கள்.மேலும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்..//<br /><br />தொடர்ந்த ஊக்கத்திற்கு <br />மிக்க நன்றி, <br />தோழி ராஜி.<br /><br />அன்புடன்,<br />பொன். வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-86557038481156770772009-04-15T17:59:00.000+05:302009-04-15T17:59:00.000+05:30சென்ஷி said...
//ரொம்ப நல்லாயிருக்குங்க..!!//
நன...சென்ஷி said... <br />//ரொம்ப நல்லாயிருக்குங்க..!!//<br /><br />நன்றி, ஷென்ஷி.<br /><br />அன்புடன்,<br />பொன். வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-42905206895495282852009-04-15T17:58:00.000+05:302009-04-15T17:58:00.000+05:30லவ்டேல் மேடி said...
//அருமை.....!! வாழ்த்துக்கள்...லவ்டேல் மேடி said... <br />//அருமை.....!! வாழ்த்துக்கள்.....//<br /><br />நெம்ப நன்றிங்ங்ண்ண்ணா...<br /><br />அன்புடன்,<br />பொன். வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-30652361108252824262009-04-15T17:55:00.000+05:302009-04-15T17:55:00.000+05:30கார்த்திகைப் பாண்டியன் said...
//வாசு.. தேவதை கவி...கார்த்திகைப் பாண்டியன் said... <br />//வாசு.. தேவதை கவிதையும் முலைச்சூடு கவிதைகள் மட்டும்தான் எனக்குப் புரிகிறது.. அருமையான வரிகள்...முதல் இரண்டு கவிதைகளின் ஆழம் எனக்கு புரிபடவில்லை.. மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.. எழுத்துக்களின் மீதான உங்கள் ஆளுமை அபாரமாக உள்ளது.. வாழ்த்துக்கள்..//<br /><br /><br />கார்த்தி,<br />தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.<br /><br /><br />அன்புடன்,<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-23950326705435844512009-04-15T17:54:00.000+05:302009-04-15T17:54:00.000+05:30ஆ.முத்துராமலிங்கம் said...
//இனிய புத்தாண்டு வாழ்...ஆ.முத்துராமலிங்கம் said... <br />//இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பொன்.வாசுதேவன் ஐயா.//<br /><br />//உங்கள் ஆசியை வேண்டுகின்றேன்.//<br /><br /><br />முத்துராமலிங்கம், <br />நான் சத்குரு ஜக்கி வாசுதேவ் இல்லை, ஆசி வழங்க...<br /><br /><br /><br />அன்புடன்,<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-69095370404837502712009-04-15T17:51:00.000+05:302009-04-15T17:51:00.000+05:30நன்றி, ஆதவா.
ஹேமா said...
//கவிதைகள் மீண்டும் ம...நன்றி, ஆதவா.<br /><br /><br />ஹேமா said... <br />//கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது.என்னமோ ஆழமான கருவோடு குந்தியிருந்து குழப்புகிறது.விளங்கியும் விளங்காமலும் இன்னும் வாசித்தபடியே நான்.நன்றி வாசு.//<br /><br />நன்றி, ஹேமா.<br /><br /><br />அன்புடன்,<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-31593741328180655042009-04-15T17:42:00.000+05:302009-04-15T17:42:00.000+05:30ஆ,முத்துராமலிங்கம்,
தங்களின் வருகைக்கும், இரசனைக்க...ஆ,முத்துராமலிங்கம்,<br />தங்களின் வருகைக்கும், இரசனைக்கும் நன்றி.<br /><br />அன்புடன்,<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-18258266836775970282009-04-15T17:40:00.000+05:302009-04-15T17:40:00.000+05:30நந்தா,
தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி....நந்தா,<br />தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.<br /><br />அன்புடன்,<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-79869638567162337442009-04-15T17:35:00.000+05:302009-04-15T17:35:00.000+05:30செல்வேந்திரன்,
தங்களின் தன்னடக்கமான
கருத்துக்கு ந...செல்வேந்திரன்,<br />தங்களின் தன்னடக்கமான <br />கருத்துக்கு நன்றி. <br />ஆ.வி.யில் உங்கள் கவிதை படித்தேன். பிடித்திருந்தது.<br /><br />அன்புடன்,<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-41579452469503126832009-04-15T14:30:00.000+05:302009-04-15T14:30:00.000+05:30கொஞ்சம் கடினமாக இருகின்றது நண்பா! ஆழ்ந்து படித்தப்...கொஞ்சம் கடினமாக இருகின்றது நண்பா! ஆழ்ந்து படித்தப்பின் புரிகின்றது... நன்றாக இருக்கின்றது...<br /> <br />எனக்கு பல நாட்களாகவே ஒரு சந்தேகம் கவிதைகளில் ஏன் கடினமான சொற்களை கையாழுகின்றார்கள்.. <br />நாட்டுபுறப்பாட்டும், தாலாட்டு, கும்மிப்பாட்டு, பட்டுக்கோட்டையின் நல்ல வரிகள் இன்றும் பேசப்படுகின்றதே.....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-3921962476261180662009-04-14T17:29:00.000+05:302009-04-14T17:29:00.000+05:30முதன் முறை புரியா கவிதைகள்
மும்முறை படித்து எனக்கா...முதன் முறை புரியா கவிதைகள்<br />மும்முறை படித்து எனக்கான<br />அர்த்த்ங்களை புகுத்திக்கொண்டேன்..<br /><br />”வலை வீசிய தேவதையே” என்னை மிகவும் வசியம் செய்தவள்.<br /><br />கவிதைகள் அருமை.<br /><br />(உயிரோசையில் வந்திருக்கும் உங்கள் பதிவுக்கு(போடா ஒம்போது)வாழ்த்துக்கள்.மேலும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்..Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-90370855003086733162009-04-14T12:39:00.000+05:302009-04-14T12:39:00.000+05:30ரொம்ப நல்லாயிருக்குங்க..!!ரொம்ப நல்லாயிருக்குங்க..!!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-60786156415690618662009-04-14T12:02:00.000+05:302009-04-14T12:02:00.000+05:30அருமை.....!! வாழ்த்துக்கள்.....அருமை.....!! வாழ்த்துக்கள்.....Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-85580440459164244822009-04-14T11:13:00.000+05:302009-04-14T11:13:00.000+05:30வாசு.. தேவதை கவிதையும் முலைச்சூடு கவிதைகள் மட்டும்...வாசு.. தேவதை கவிதையும் முலைச்சூடு கவிதைகள் மட்டும்தான் எனக்குப் புரிகிறது.. அருமையான வரிகள்...முதல் இரண்டு கவிதைகளின் ஆழம் எனக்கு புரிபடவில்லை.. மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.. எழுத்துக்களின் மீதான உங்கள் ஆளுமை அபாரமாக உள்ளது.. வாழ்த்துக்கள்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-31956148087312883102009-04-14T00:38:00.000+05:302009-04-14T00:38:00.000+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பொன்.வாசுதேவன் ஐயா.உங்...இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பொன்.வாசுதேவன் ஐயா.<BR/><BR/>உங்கள் ஆசியை வேண்டுகின்றேன்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-44725936704526471872009-04-13T22:46:00.000+05:302009-04-13T22:46:00.000+05:30கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது.என்னம...கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது.என்னமோ ஆழமான கருவோடு குந்தியிருந்து குழப்புகிறது.விளங்கியும் விளங்காமலும் இன்னும் வாசித்தபடியே நான்.நன்றி வாசு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-22962594158906988412009-04-13T22:32:00.000+05:302009-04-13T22:32:00.000+05:30கொஞ்சம் புரிந்தது போல் இருக்கிறது... முலைச்சூடு நன...கொஞ்சம் புரிந்தது போல் இருக்கிறது... முலைச்சூடு நன்கு புரிந்துவிட்டது. கொஞ்சம் ஆழ்ந்து படிக்கவேண்டும்!! காலை நேரமே வந்து படிக்கிறேன். அப்போதுதான் மனம் ஒருமனமாக இருக்கும்!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-84715194889645611082009-04-13T22:03:00.000+05:302009-04-13T22:03:00.000+05:30கவிதைகள் நான்கும் ஒவ்வொரு திசைகளில் இழுத்துச் செல்...கவிதைகள் நான்கும் ஒவ்வொரு திசைகளில் இழுத்துச் செல்கின்றது. <BR/>மீண்டும் மீண்டும் படித்தும் அதன் முடிச்சுகள் அவிள்ந்தும் அவிளாத்துமாகவே முடிக்கின்றேன்.<BR/>அடர்ந்த சொற்களில் வரி என்னை உடைத்து விடுகின்றது. நவீன கவிதையின் முழுமை இதனில் இருக்களாம், ஆனால் என் புரியும் திறனில் அதை உணரமுடியவில்லை என்னால். <BR/>மீண்டும் மீண்டும் வாசித்து <BR/>மிரட்சி அடைகின்றேன்!ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-28605759515564825702009-04-13T21:47:00.000+05:302009-04-13T21:47:00.000+05:30Oh My God ... These are almost close to great poet...Oh My God ... These are almost close to great poetry ... அபாரம்!நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-41257346093859617942009-04-13T21:20:00.000+05:302009-04-13T21:20:00.000+05:30கவிதைகளை வாசித்தேன். மிகவும் அருமை என்று பொய்யூட்ட...கவிதைகளை வாசித்தேன். மிகவும் அருமை என்று பொய்யூட்டமிட விருப்பமில்லை. கவிதைகளின் மீது மீள்வாசிப்பு கொண்டும் என் சிற்றறிவினால் அவற்றை அணுகமுடியவில்லை. முலைச்சூடு மட்டும் முழுசாகப் புரிந்தது. நவீன கவிதைகளை எதிர்கொள்ளும் என் முயற்சியின் பயிற்சிக்களமாய் இருந்தது தங்களது கவிதை!<BR/><BR/>மிக்க அன்புடன்,<BR/>செல்வேந்திரன்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.com