tag:blogger.com,1999:blog-919417139847522847.post2694270359946584695..comments2023-09-27T22:03:12.472+05:30Comments on அகநாழிகை: திசநாயகம் : நெறிபடும் ஊடகவியலாளர் குரல்வளைகள்அகநாழிகைhttp://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-919417139847522847.post-7712675945909124652009-09-08T17:59:45.002+05:302009-09-08T17:59:45.002+05:30கடந்த சிலவருடங்களாகவே இலங்கையில் ஊடகத்துறையில் இரு...கடந்த சிலவருடங்களாகவே இலங்கையில் ஊடகத்துறையில் இருப்பவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் அதிகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அடக்குமுறை மிக அதிகம் என்றே தோன்றுகிறது. திச நாயகம் விரைவில் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-85118992168308790482009-09-08T12:20:11.469+05:302009-09-08T12:20:11.469+05:30வாசு அண்ணா நிறைவான காலத்திற்கேற்ப தேவையான பதிவும் ...வாசு அண்ணா நிறைவான காலத்திற்கேற்ப தேவையான பதிவும் கூட.பாருங்கள் செய்திகளை.எங்கள் நாட்டின் நீதியும் நேர்மையும் இப்படித்தான் இருக்கு.<br /><br />தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வழிகாட்டிய அமைச்சர் முரளிதரன் தேசிய வீரராக கருதப்படு வேண்டும் என ஆளும் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.<br /><br />சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுள்ளது. <br />இன்று ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க நினைவு கேட்போர் கூடத்தில் வைத்து இவர்களுக்கான பட்டமளிப்பை கொழும்புப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. <br /><br />நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்மைபாட்டையும், சமூகங்களிடையே அமைதியையும் ஏற்படுத்தியதற்காகவே இவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுள்ளது. <br /><br />ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சட்டம் தொடர்பில் கௌரவ கலாநிதி பட்டமும் ,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு தர்ஷன சூரி என்ற கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டன.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-153570633328366012009-09-08T11:46:47.961+05:302009-09-08T11:46:47.961+05:30//பன்னாட்டு ஊடக சுதந்திர கூட்டமைப்பு சார்பிலும், ப...//பன்னாட்டு ஊடக சுதந்திர கூட்டமைப்பு சார்பிலும், பல்வேறு பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் திசநாயகத்தை நிபந்தனையற்ற விடுதலை செய்யவும், பொது மன்னிப்பு வழங்கவும் கோரியுள்ளன. திசநாயகத்திற்கு உடனடியாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது இயலாதது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும் திசநாயகத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டப்பட்டுள்ளது. இனப் படுகொலையின் தொடர்ச்சியாக நீளும் இலங்கை அரசின் கொடுங்கரங்கள் ஊடகவியலாளர்களின் குரல்வளைகளை நெறித்து ஒடுக்குவது நிறுத்தப்பட வேண்டும்.//<br /><br />இலங்கை அரசு பத்திரிக்கையாளர்களிடம் காட்டும் அடக்குமுறைக்கு ஏன் இன்னும் உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது புரியவில்லைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-11391526084764799872009-09-08T10:10:03.719+05:302009-09-08T10:10:03.719+05:30இலங்கை அரசின் இதுபோன்ற கொட்டங்களை அடக்கவேண்டும். (...இலங்கை அரசின் இதுபோன்ற கொட்டங்களை அடக்கவேண்டும். (ராஜ)பக்சேவின் (ராஜ என்று எழுதுவத்றகே கேவலமாக உள்ளது) கொடுங்கோலாட்சியை நிறைவுக்குக் கொண்டுவரும் நாள் விரைவில் வரட்டும். திசநாயகம் போற்றுதலுக்குரிய பணி வணங்கக்கூடியதே!"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-90409138016340213262009-09-07T18:57:28.781+05:302009-09-07T18:57:28.781+05:30வேதனைப் பெருமிதம்
வலி நிரப்பி போகும் கண்ணீரின் உப...வேதனைப் பெருமிதம் <br />வலி நிரப்பி போகும் கண்ணீரின் உப்புநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-36226003379569397252009-09-07T15:58:33.234+05:302009-09-07T15:58:33.234+05:30பத்திரிகை சுதந்திரம் என்பதை ஆழக் குழிதோண்டி புதைத்...பத்திரிகை சுதந்திரம் என்பதை ஆழக் குழிதோண்டி புதைத்துவிட்டார்கள். இந்த மாதிரி யாரும் எழுதிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பத்திரிகையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் போலும். இதையெல்லாம் கேட்பதற்கு உலகநாடுகள் வக்கற்று இருப்பதை என்னவென்று சொல்வது?குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-18844479668164050612009-09-07T15:30:36.997+05:302009-09-07T15:30:36.997+05:30இனப் படுகொலையின் தொடர்ச்சியாக நீளும் இலங்கை அரசின்...இனப் படுகொலையின் தொடர்ச்சியாக நீளும் இலங்கை அரசின் கொடுங்கரங்கள் ஊடகவியலாளர்களின் குரல்வளைகளை நெறித்து ஒடுக்குவது நிறுத்தப்பட வேண்டும்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-8071150404961356842009-09-07T12:00:18.025+05:302009-09-07T12:00:18.025+05:30avarai vanangkukireenavarai vanangkukireenமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com