tag:blogger.com,1999:blog-919417139847522847.post1646685190783510648..comments2023-09-27T22:03:12.472+05:30Comments on அகநாழிகை: தந்தைமைஅகநாழிகைhttp://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-919417139847522847.post-53957017260232873402009-06-23T13:56:34.897+05:302009-06-23T13:56:34.897+05:30தரமான கட்டுரை. தந்தைமை பற்றி இன்னும் விரிவாக பேசப்...தரமான கட்டுரை. தந்தைமை பற்றி இன்னும் விரிவாக பேசப்பட வேண்டும்.விழியன்https://www.blogger.com/profile/05789226054807204994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-49204723791593021862009-06-11T18:45:30.836+05:302009-06-11T18:45:30.836+05:30@ கேபிள்சங்கர்
தல நன்றி நன்றி நன்றி வேறென்ன சொல்ல....@ கேபிள்சங்கர்<br />தல நன்றி நன்றி நன்றி வேறென்ன சொல்ல.<br /><br />@ பழமைபேசி<br />மிக்க நன்றி பழமைபேசி.<br /><br />@ தண்டாரோ<br />நன்றி நண்பரே.<br />நீங்கள் கூறுவதும் சரிதான்.<br /><br />@ நேசமித்ரன்<br />உங்கள் வருகையும் ஊக்கமும் மகிழ்வூட்டுகிறது.<br />மிக்க நன்றி. <br />உங்கள் கவிதை அருமை.<br /><br />@ T.V.Radhakrishnan<br />மிக்க நன்றி T.V.R.<br /><br />@ ஆ,முத்துராமலிங்கம்<br />மிக்க நன்றி நண்பா.<br /><br />@ ஆ.ஞானசேகரன்<br />நண்பா வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.<br /><br />@ மாதவராஜ்<br />நன்றி தோழர்.<br /><br />@ அய்யனார்<br />வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />நன்றி அய்யனார்.<br /><br />@ சுகிர்தா <br />வருகைக்கும், பகிர்விற்கும் மிக்க நன்றி சுகிர்தா.<br /><br />@ மணிநரேன்<br />வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.<br /><br />@ யாத்ரா<br />ரொம்ப சந்தோஷம் மாப்ளை.<br /><br />@ கோகுலன்<br />மிக்க நன்றி கோகுலன்.<br /><br />@ உழவன்<br />கருத்துப் பகிர்விற்கு நன்றி உழவன்.<br /><br />@ கௌரிப்ரியா<br />வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.<br /><br />@ குமாரை நிலாவன்<br />வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.<br /><br />@ விதூஷ்<br />வருகைக்கும் புரிதலோடான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-66578427249704474472009-06-11T11:05:46.674+05:302009-06-11T11:05:46.674+05:30@ நட்புடன் ஜமால்
மிக்க நன்றி ஜமால்.
@ தீபா
நன்றி ...@ நட்புடன் ஜமால்<br />மிக்க நன்றி ஜமால்.<br /><br />@ தீபா<br />நன்றி தீபா.<br /><br />@ நர்சிம்<br />ஊக்கத்திற்கு நன்றி.<br /><br />@ டக்ளஸ்<br />நன்றி டக்ளஸ்<br /><br />@ வித்யா<br />மிக்க நன்றி வித்யா<br /><br />@ கார்த்திகைப்பாண்டியன்<br />வாழ்த்திற்கு நன்றி கார்த்தி<br /><br />@ பிஸ்கோத்துப்பயல் <br />(தட்டிச்சிடவே சங்கடமாக இருக்கிறது)<br />நன்றி.<br /><br />@ வண்ணத்துப்பூச்சியார்<br />நன்றி சூர்யா. பேரண்ட்ஸ் கிளப்பில் பதிந்து கொள்ளுங்கள்.<br /><br />@ சாதிக் அலி<br />வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.<br /><br />@ அமிர்தவர்ஷினி அம்மா<br />மிக்க நன்றிஅகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-5711057185844964772009-06-11T10:07:05.978+05:302009-06-11T10:07:05.978+05:30வணக்கம். நல்ல கருத்துக்கள். ஒரு தாயாரால் பரிவையும்...வணக்கம். நல்ல கருத்துக்கள். ஒரு தாயாரால் பரிவையும், பாசத்தையும் மட்டுமே காட்ட முடியும். அவரால் தன் பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடக்க முடியாது. தந்தையார் தன் பாசத்தால், அக்கறையுடன் கண்டிப்பையும் கலந்தே காட்டுவதால், ஒரு வேளை தந்தைமை-யின் சிறப்பு வெளிச்சத்திற்கு வராமல் இருக்கலாம். தாய் ஒருவரை நல்ல மனிதராக்கலாம். ஆனால், பிள்ளைகளின் வாழ்வியல் வெற்றிக்கு (அல்லது தோல்விக்கு) என்னைப் பொறுத்த வரையில், ஒரு தாயை விட, ஒருவரின் முழுமையான வெற்றிக்கு பெரும்பாலும் (இன்றைய காலங்களிலும்) தந்தையே காரணம் என்று நம்புகிறேன்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-62568579133778791412009-06-10T17:18:25.868+05:302009-06-10T17:18:25.868+05:30அழகான மற்றும் அவசியமான பதிவு
வாசுதேவன் சார்அழகான மற்றும் அவசியமான பதிவு <br />வாசுதேவன் சார்குமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-22875248804406268082009-06-10T13:26:18.232+05:302009-06-10T13:26:18.232+05:30அருமையான பதிவு... மானுடவியல் சார்ந்த உங்களின் அனைத...அருமையான பதிவு... மானுடவியல் சார்ந்த உங்களின் அனைத்து பதிவுகளும் வியப்பூட்டுகின்றனGowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-25639290666079859792009-06-10T12:41:02.584+05:302009-06-10T12:41:02.584+05:30ஒரு தந்தையானவன் பணம் சம்பாதித்துப்போடும் இயந்திரமா...ஒரு தந்தையானவன் பணம் சம்பாதித்துப்போடும் இயந்திரமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என்பதை அழகாக கூறியுள்ளீர்கள். பல தந்தையர்கள் பெருமையாகக்கூட சொல்லிக்கொள்வார்கள்.. என் பையன் என்ன படிக்கிறான்னே எனக்குத் தெரியாது. எல்லாத்தையும் என் மனைவியே பார்துக்கொள்வாள் என.<br />அற்புதம்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-50772262394667399792009-06-10T12:17:09.681+05:302009-06-10T12:17:09.681+05:30நல்ல பயனுள்ள கட்டுரை அகநாழிகை.நல்ல பயனுள்ள கட்டுரை அகநாழிகை.கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-10283173037352607202009-06-10T02:49:08.388+05:302009-06-10T02:49:08.388+05:30பதிவில் உங்க அப்பாவையும் உங்களையும் பார்த்தேன், அன...பதிவில் உங்க அப்பாவையும் உங்களையும் பார்த்தேன், அன்று இரவு நீங்க உங்க அப்பா பத்தி சொல்லிக்கிட்டிருந்தீங்க இல்ல, அதெல்லாம் ஞாபகம் வந்திடுச்சி, <br /><br />மிகவும் உணர்வு பூர்வமா பதிவு செய்திருக்கீங்க, நான் நேரில் பார்த்த வாசு என்கிற தந்தைமையைத் தான் பதிவிலும் பார்த்தேன்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-89249833426978466772009-06-10T02:41:45.265+05:302009-06-10T02:41:45.265+05:30அருமையான பதிவு.மிகவும் ரசித்தேன்.அருமையான பதிவு.மிகவும் ரசித்தேன்.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-23652422392449740082009-06-10T02:32:12.758+05:302009-06-10T02:32:12.758+05:30நீங்கள் சொல்லி இருக்கும் ஒவ்வொரு வாக்கியமும் மிக ம...நீங்கள் சொல்லி இருக்கும் ஒவ்வொரு வாக்கியமும் மிக மிக உண்மை. ஒரு நல்ல அப்பா கிடைப்பது குழந்தையின் பூரண வாழ்க்கைக்கு மிக அவசியம். நான் நெருக்கமாய் உணர்ந்த வரிகள்...<br /><br />// சிறு வயதில் அளிக்கப்படும் தந்தையின் அணைப்பும் ஆதரவான வார்த்தைகளும் ஏற்படுத்தும் தாக்கம் பிள்ளைகளின் வாழ்நாள் வரை நினைவு கூறத்தக்கது.<br /><br />தந்தை பிள்ளைகளுடன் திறந்த மனத்துடனும், அன்புடனும், மென்மையுடனும் பழக வேண்டும். மகன், மகள் இருவரையும் ஒரேமாதிரியான பிரியத்துடன் நடத்துவதும் பிள்ளைகளின் சந்தேகங்களை, துயரங்களை எப்போதும் கேட்கத் தயாராகவும் நடந்து கொள்ள வேண்டும்.<br /><br />தொழில் சார்ந்த விஷயங்களுக்கு நெரம் ஒதுக்குவது போல பிள்ளைகளுடன் கழிக்கும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஏதாவது தவறு செய்தால் தவற்றை ஒத்துக் கொள்வதுடன் அதற்காக மனம் வருந்துவதாக கூறத் தயங்கக் கூடாது.//Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-26103385498643502052009-06-10T01:04:26.326+05:302009-06-10T01:04:26.326+05:30நல்ல கட்டுரை அகநாழிகை
:)
நன்றிநல்ல கட்டுரை அகநாழிகை<br />:)<br />நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-72532178974564241282009-06-09T23:55:42.225+05:302009-06-09T23:55:42.225+05:30நல்ல பதிவு.
நுட்பமான பகிர்வுகள்.நல்ல பதிவு.<br />நுட்பமான பகிர்வுகள்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-62710158606992672352009-06-09T23:34:37.506+05:302009-06-09T23:34:37.506+05:30//ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நட...//ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நடந்து கொண்டார் என்பது, அப்பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் எவ்வாறு தனது தந்தையிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே உணர இயலும். <br /><br />நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்//<br />நல்ல பதிவு வாசு பாராட்டுகள் நானும் இதைப்பற்றி சொல்ல வேண்டும் என்று இருந்தேன். நீங்கள் மிக சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.... தந்தையர் தின வாழ்த்துகளுடன்<br />ஆ.ஞானசேகரன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-56361945875678949782009-06-09T21:53:22.824+05:302009-06-09T21:53:22.824+05:30நல்ல பதிவு வாசு சார்.
நிச்சயம் நீங்கள் கூறும் ஒவ்வ...நல்ல பதிவு வாசு சார்.<br />நிச்சயம் நீங்கள் கூறும் ஒவ்வொன்றும்<br />தகப்பனானவன் வாழ்க்கைப் படுத்த வேண்டியவை!<br /><br />மிக நல்ல பதிவு.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-21420697934880188662009-06-09T20:43:07.703+05:302009-06-09T20:43:07.703+05:30அழகான பதிவு.அழகான பதிவு.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-21969567668676991152009-06-09T20:14:55.068+05:302009-06-09T20:14:55.068+05:30கவிதைக்கு பக்கத்திலிருக்கிறது உங்கள் மொழி
கருப்பொர...கவிதைக்கு பக்கத்திலிருக்கிறது உங்கள் மொழி<br />கருப்பொருள் செறிவு குறைவதே இல்லை <br />எதை எழுதினாலும் .<br /><br />எனது <br /> ஒரு பழைய கவிதை நினைவுக்கு வருகிறது தோழரே <br /><br />"பெரிதுவக்கும் தருணத்திற்காய் திணிக்காதீர் <br />தேவரீர் <br />நொதித்த உம் கனவுகளை <br /><br />கருவிழியும் ரேகையும் மட்டும் அல்ல <br />இன்ன பிறவும் உண்டு <br /><br />தோள் மாற்றி வைக்காதீர் சிலுவைகளை <br />கனவுகள் பரம்பரை நோயல்ல....<br /><br />எமது சிறகுகளுக்கு சிக்கெடுக்கும் அவசரத்தில் <br />எமது பால்யம் சிதைவுறாதிருக்கட்டும்<br /><br />பிரியத்தை பகிர்வது பரிசுப்பொருள் அல்ல <br />அண்மை <br /><br />பெரிதுவக்கும் தருணத்திற்காய் திணிக்காதீர் <br />தேவரீர் <br />நொதித்த உம் கனவுகளை "<br />௧௨.0௮.1997<br /><br />-நேசமித்ரன்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-47204551661524456202009-06-09T19:05:48.838+05:302009-06-09T19:05:48.838+05:30உன் தந்தை சொன்னது சரி என்று நீ உணரும்போது...நீ சொல...உன் தந்தை சொன்னது சரி என்று நீ உணரும்போது...நீ சொல்வது தவறு என்று கூறும் மகன் வருவான்..........<br />யாரோ சொன்னது....மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-82788272755895046412009-06-09T18:50:13.348+05:302009-06-09T18:50:13.348+05:30இரசித்துப் படித்தேன்!இரசித்துப் படித்தேன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-88699563798373587872009-06-09T18:31:43.483+05:302009-06-09T18:31:43.483+05:30தலைவரே... அருமை.. அருமை.. வேற என்ன சொல்வது..தலைவரே... அருமை.. அருமை.. வேற என்ன சொல்வது..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-125444908631493792009-06-09T17:27:23.326+05:302009-06-09T17:27:23.326+05:30நல்ல பதிவு.
\\நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்...நல்ல பதிவு.<br /><br />\\நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள். \\<br /><br />இது இருவருக்குமே பொருந்தும்னு நினைக்கிறேன்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-53856761279508312752009-06-09T15:38:20.083+05:302009-06-09T15:38:20.083+05:30//ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நட...//ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நடந்து கொண்டார் என்பது, அப்பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் எவ்வாறு தனது தந்தையிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே உணர இயலும். //<br /><br />அருமையான பதிவுக்கு நன்றிSathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-25400516267364611532009-06-09T15:37:35.267+05:302009-06-09T15:37:35.267+05:30வாசு. கலக்கல்.
பேரண்ட் கிளப் பிளாக்கில் பதிய அனு...வாசு. கலக்கல். <br /><br />பேரண்ட் கிளப் பிளாக்கில் பதிய அனுமதி தேவை. <br /><br />வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-44930648989166125332009-06-09T14:49:06.015+05:302009-06-09T14:49:06.015+05:30"நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்..."நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்."<br /><br />ரொம்ப சரியான வரிகள் !biskothupayalhttps://www.blogger.com/profile/11901041837117759082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-71547948619527564282009-06-09T13:49:19.565+05:302009-06-09T13:49:19.565+05:30//ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நட...//ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நடந்து கொண்டார் என்பது, அப்பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் எவ்வாறு தனது தந்தையிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே உணர இயலும். நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.//<br /><br />அருமை வாசு.. நல்ல பதிவு..;-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com