tag:blogger.com,1999:blog-919417139847522847.post138087281761008361..comments2023-09-27T22:03:12.472+05:30Comments on அகநாழிகை: வாலிப வயோதிக அன்பர்களே…அகநாழிகைhttp://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-919417139847522847.post-9877447544361394952013-07-25T23:48:19.512+05:302013-07-25T23:48:19.512+05:30உண்மைதான் நாம் பேசும் தமிழ் தமிழ் அல்ல.
மன்னிப்பு ...உண்மைதான் நாம் பேசும் தமிழ் தமிழ் அல்ல.<br />மன்னிப்பு தமிழ் ல எனக்கு பிடிக்காத வார்த்தை என்று விஜயகாந்த் சொல்றாரு. ஆனா பாருங்க அது ஒரு போர்ச்சுக்கீஸ் வார்த்தைAnonymoushttps://www.blogger.com/profile/13161244898647507689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-87865617963081752812009-05-24T07:35:38.172+05:302009-05-24T07:35:38.172+05:30இன்று தான் தங்களின் இடுகை கூகிள் படிப்பான் வாயிலாக...இன்று தான் தங்களின் இடுகை கூகிள் படிப்பான் வாயிலாக படித்தேன். மகிழ்ச்சி அளிக்கிறது.<br /><br />ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பல தமிழ் அல்லாத சொற்கள் என்பது தான் எனக்கு குழப்பத்தை அளிக்கிறது.<br /><br />முடிவாக அந்தக் கவிதை அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-81920769493316018732009-05-19T14:44:00.000+05:302009-05-19T14:44:00.000+05:30அருமையானதொரு பதிவர் சந்திப்பிற்கு சென்றுவிட்டு வந்...அருமையானதொரு பதிவர் சந்திப்பிற்கு சென்றுவிட்டு வந்துள்ளீர்கள். அனைவரையும் இந்நிழற்படத்தில் கண்டதில் மகிழ்ச்சி.<br />நாம் அடிக்கடி பயன்படுத்தும் தமிழ் அல்லாத வார்த்தைகளோடு, அதற்கான தமிழ் வார்த்தைகளையும் தந்திருக்கலாமே..<br /> <br />அன்புடன்<br />உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-1240567377087008762009-05-18T08:09:00.000+05:302009-05-18T08:09:00.000+05:30வணக்கம் வாசு,
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சிதான்......வணக்கம் வாசு,<br />உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சிதான்... சந்திப்பைப்பற்றிய பதிவும் நல்லா இருக்கு, நானும் ஒரு பதிவிடுகின்றேன்.ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-39814298411193558652009-05-17T10:59:00.000+05:302009-05-17T10:59:00.000+05:30அவியல் உண்டது போன்ற நிறைவு ஒரு பதிவில் பல தகவல்கள்...அவியல் உண்டது போன்ற நிறைவு ஒரு பதிவில் பல தகவல்கள்.....பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் நன்றாக உள்ளது....பருவங்கள் பற்றி சரியாக பகர்ந்தீர்கள்....சுவையான பதிவு....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-74722725591940643062009-05-17T07:34:00.000+05:302009-05-17T07:34:00.000+05:30நல்ல தமிழில், விவரங்களுடன் கூடிய பதிவு. சுவராஸ்யமா...நல்ல தமிழில், விவரங்களுடன் கூடிய பதிவு. சுவராஸ்யமாக இருந்தது. <br />//வயது என்பது ஒரு மனோபாவம்தான். //<br />உண்மை.<br />பதிவர் சந்திப்பில், புகைப்படங்களை வெளியிட்ட தாங்கள், பேசிக்கொண்டு இருந்த விஷயங்களையும் சுருக்கமாக சொல்லியிருக்கலாமோ!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-12813428471969835732009-05-16T22:41:00.000+05:302009-05-16T22:41:00.000+05:30//வாழ்வின் முக்கியப் பருவங்களில் ஒன்று வளரிளம் பரு...//வாழ்வின் முக்கியப் பருவங்களில் ஒன்று வளரிளம் பருவம்.//<br /><br />மிகவும் சரியாகச் சொன்னீர்கள் அக நாழிகை. நம்முடைய வாழ்க்கை முழுமைக்குமான அடித்தளம் இந்த வளரிளம் பரும் என்பதை அனைவரும் அறிந்து, அவ்வயதில் இருப்வர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஊடகங்களின் தவறான வழிகாட்டுதல்களில் தங்கள் வாழ்கையின் மிக முக்கியமான தருணங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய பெரும்பாலான வளரிளம் பருவத்தினர். சமூக ஊடகங்களான வலைப்பூக்களும், வலைபதிவர்களும், தங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம். அந்த வகையில் நீங்கள் அனைவரும் எடுத்த இந்த சிறந்த முயற்சிக்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்கள்.இமைசோரான்https://www.blogger.com/profile/10489397196935263402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-16078829263584274332009-05-16T14:48:00.000+05:302009-05-16T14:48:00.000+05:30//கோவி.கண்ணன் said...
//கூத்தாண்டவர் திருவிழாவிற்...//கோவி.கண்ணன் said... <br />//கூத்தாண்டவர் திருவிழாவிற்கு வந்திருந்த ‘இப்படிக்கு ரோஸ்‘ ஒரு வார்த்தை கூட தமிழில் பேசவில்லை. தமிழில் பேசினாலும் அவர் ஆங்கிலத்தையே பயன்படுத்தினார். அது உயர்ந்த நிலையில் தங்களை காட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். //<br /><br />ஒருவேளை திருநங்கையரில் சரளமாக ஆங்கில பேசுபவர்களும் உண்டு என்பதை உணர்த்தும் வகையாகவு, அது திருநங்கையர் மீது பிறருக்கு இருக்கும் தவறான எண்ணங்களைப் போக்க உதவும் என்றும் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம்.<br />//<br /><br />அவகதான் நன்னா பேசுவாகன்னு விசய் தொலைக்காட்சி பாத்தே தெரிஞ்சிகிரோமே,,, அவக அமரிகாவுல படிச்சதா சொல்லுதாக, அத காண்பிக்கிறதுக்காக இருக்குமோ ?வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-57093910350335500812009-05-16T09:52:00.001+05:302009-05-16T09:52:00.001+05:30நன்றி சொல்லரசன், (நீங்க சொல்வது உண்மைதான்)
நன்றி ...நன்றி சொல்லரசன், (நீங்க சொல்வது உண்மைதான்)<br /><br />நன்றி யாத்ரா (நமது அடுத்த சந்திப்பு எப்போ.. காத்திருக்கிறேன்)அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-79750027575376079942009-05-16T09:52:00.000+05:302009-05-16T09:52:00.000+05:30நன்றி தேவன்மாயம் (சீக்கிறமா பெரிய பதிவிடுங்க)
நன்...நன்றி தேவன்மாயம் (சீக்கிறமா பெரிய பதிவிடுங்க)<br /><br />நன்றி குடந்தை அன்புமணி.<br /><br />நன்றி கலையரசன் (இரவு 2 மணி வரை நானும் கார்த்திகைப்பாண்டியனும் பேசிக்கொண்டிருந்தோம். மற்றவர்கள் முன்தினம் தூங்கினார்களா இல்லையா எனத் தெரியாது)அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-46988753093035619912009-05-16T09:50:00.000+05:302009-05-16T09:50:00.000+05:30நன்றி ஆதவா.
டாக்டர் ருத்ரன் ஷாலினி நிகழ்வு குறித்த...நன்றி ஆதவா.<br />டாக்டர் ருத்ரன் ஷாலினி நிகழ்வு குறித்து பலரும் எழுதிவிட்டார்கள். அதனால்தான் சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.<br /><br />அதென்ன //தமிழ்....??!!!!@##$$%//<br />தலை சுத்துதா ?<br />இல்ல வேறெதாவதா.. புரியலை.<br /><br /><br />ஓட்டா... அப்படின்னா...?அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-56259556501281301572009-05-16T09:48:00.000+05:302009-05-16T09:48:00.000+05:30நன்றி ஆ.முத்துராமலிங்கம்.
நன்றி வினோத்கௌதம் (செல்...நன்றி ஆ.முத்துராமலிங்கம்.<br /><br />நன்றி வினோத்கௌதம் (செல்லும் வாய்ப்பும் வசதியும் இருந்தால் செல்வதற்கு தயக்கமில்லை நண்பா.)<br /><br />நன்றி சஞ்சய்காந்தி (பாவம் இளையகவி அவர விட்ருங்க)அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-83885927906989342232009-05-16T09:46:00.000+05:302009-05-16T09:46:00.000+05:30முத்துவேல் இந்த காமெடிதானே வேணாங்கிறது. பிரபல கவிஞ...முத்துவேல் இந்த காமெடிதானே வேணாங்கிறது. பிரபல கவிஞரான உங்களோட நான் இருக்கற படத்தப்போட்டிருக்கேன். இதுக்கே இப்படியா.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-20088068866090059682009-05-16T09:45:00.000+05:302009-05-16T09:45:00.000+05:30நன்றி கோவி.கண்ணன் (உங்களையும் சந்திக்கணும்)
வருக...நன்றி கோவி.கண்ணன் (உங்களையும் சந்திக்கணும்)<br /><br /><br />வருகைக்கும் ஊக்கத்திற்கும் <br />நன்றி தீப்பெட்டி.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-3789534008909921112009-05-16T09:44:00.000+05:302009-05-16T09:44:00.000+05:30நன்றி வண்ணத்துப்பூச்சியார், போட்டோஸ்கேப் டிரை பண்ற...நன்றி வண்ணத்துப்பூச்சியார், போட்டோஸ்கேப் டிரை பண்றேன்.<br />(என்ன பதிவே போடல)<br /><br />நன்றி கார்த்தி. (முடிஞ்சா ஞானக்கூத்தனை முழுமையாக வாசியுங்க)அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-52500134686429668552009-05-16T09:42:00.000+05:302009-05-16T09:42:00.000+05:30நன்றி உமா.
நன்றி டாக்டர் தேவன்மாயம் (உங்க பேரை நி...நன்றி உமா.<br /><br />நன்றி டாக்டர் தேவன்மாயம் (உங்க பேரை நிறைய பேர் தேவன்மயம்னு நெனச்சிட்டிருக்காங்க. நானே அப்படித்தான் நினெச்சிருந்தேன்.<br /><br />நன்றி வால்பையன். <br />காக்டெயில், பிளையிங் பெக் எனக்கு எல்லாமே பிடிக்கும் அருண். (எப்போ)<br />என் கணிணியில் சரியாக தெரிகிறது நண்பா.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-21291354724781581842009-05-16T00:02:00.000+05:302009-05-16T00:02:00.000+05:30கூட்டங்கள் சந்திப்புகள் குறித்த தங்களின் இப்பதிவுக...கூட்டங்கள் சந்திப்புகள் குறித்த தங்களின் இப்பதிவுகள் அருமை.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-23904880455949546092009-05-15T22:37:00.000+05:302009-05-15T22:37:00.000+05:30//மனதை சந்தோஷமாக வைத்திருந்தால் வயது என்பது ஒரு பொ...//மனதை சந்தோஷமாக வைத்திருந்தால் வயது என்பது ஒரு பொருட்டாக இருக்காது.//<br /><br /> உண்மைதான் நண்பாசொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-28942373861510240272009-05-15T21:16:00.000+05:302009-05-15T21:16:00.000+05:30படங்கள் பக்கா! பக்கா!!
பதிவில் படித்து அறிமுகமான ந...படங்கள் பக்கா! பக்கா!!<br />பதிவில் படித்து அறிமுகமான நண்பர்களை புகைப்படங்களில்<br />பார்ப்பது சந்தோஷம்!<br />(சரியா தூங்கலையோ எல்லாரும்?)கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-42105645002246024302009-05-15T18:32:00.000+05:302009-05-15T18:32:00.000+05:30வலைப்பதிவர் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்பட...வலைப்பதிவர் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்... அருமை. பதிவுலக நண்பர்களை கண்டுக்கொண்டேன்... கண்டுகொண்டேன்... மிக்க நன்றி!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-87050654832614828472009-05-15T18:29:00.000+05:302009-05-15T18:29:00.000+05:30//விளம்பர விரும்பிகள் அப்படித்தான்//
ஆங்கிலம் புர...//விளம்பர விரும்பிகள் அப்படித்தான்//<br /><br />ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியாதவர்களிடம் அப்படி பேசினால் அது விளம்பரம்!<br /><br />ரோஸ் லண்டனில் படித்தவர், உலக நாடுகள் சுற்றியவர், அவருக்கு ஆங்கிலம் பேசுவதற்கு சுலபமாக இருக்கலாம்!<br /><br />ரோஸ் நிகழ்ச்சியை பார்த்தால் உங்களுக்கு தெரியும், தமிழ் எவ்வளவு கடினப்படுதுன்னு!///<br /><br />உலக நாடு சுத்தினால் தமிழ் கடினப்படாது.................இதெல்லாம் கூத்து.............நிகழ்ச்சி நான் பாத்திருக்கேன்.....<br />அதப்பத்தி சொல்ல பெரிய பதிவு நான் போடணும் !!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-4742375197385575512009-05-15T17:32:00.000+05:302009-05-15T17:32:00.000+05:30உங்களுக்கு ஓட்டு போட்டால் "இடுகைகளை இணைப்பதில் உள...உங்களுக்கு ஓட்டு போட்டால் <B> "இடுகைகளை இணைப்பதில் உள்ள பிரச்சினையை நீக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் சரி செய்யப்படும். தடங்கலுக்கு வருந்துகிறோம்." </B> என்று வருகிறதே!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-33867437635298615362009-05-15T17:31:00.000+05:302009-05-15T17:31:00.000+05:30பதிவர் படங்கள் பகிர்வுக்கு நன்றி..
மே10 தொடுதல் க...பதிவர் படங்கள் பகிர்வுக்கு நன்றி..<br /><br />மே10 தொடுதல் குறித்த மீட்டிங் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன்.<br /><br />தமிழ்....??!!!!@##$$%ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-45549741921982787252009-05-15T15:39:00.000+05:302009-05-15T15:39:00.000+05:30சந்திப்பு இனிதாய் முடிந்ததில் சந்தோஷம்.. ராசா முதி...சந்திப்பு இனிதாய் முடிந்ததில் சந்தோஷம்.. ராசா முதியகவி.. இரும்படிக்கிற எடத்துல ஈ க்கு என்ன வேலை? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-58395767342464264902009-05-15T15:10:00.000+05:302009-05-15T15:10:00.000+05:30தல நல்ல விஷயங்கள் எங்கே இருந்தாலும் தேடி செல்விர்க...தல நல்ல விஷயங்கள் எங்கே இருந்தாலும் தேடி செல்விர்களா..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.com